காஞ்சிபுரத்தில் தொடர்மழை – நெற்பயிர்கள் நாசம்

கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இங்குள்ள கம்மார்பாளையம் கிராமம்,மணியாச்சி கிராமம், கோவிந்தவாடி அகரம்,  மற்றும் புதுபாக்கம் கிராமம் உள்ளிட பகுதிகள் தொடர்மழையால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 1,000க்கும் மேற்பட்ட எக்கர் நெல் பயிர்கள் நனைந்து நாசமகின. பாதிப்படைந்த கிராமங்களில் வேளாண்துறை மற்றும் வருவாய் துறை கணக்கு எடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூபாய் 25,000 நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!