அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூருக்கு அருகில் கடக்கக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்பு அது நாளை அதி காலை தமிழக கடற்கரை பகுதியை நெருங்கும். அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் – புதுச்சேரி கடற்கரையை காரைக்காலுக்கும் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!