மருந்து சரக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உட்கோட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து குட்கா பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த எதிரி குமார் வயது 49, என்பவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.ஸ்ரீநாதா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.த.மோகன் இ.ஆ.ப., அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று மேற்கண்ட எதிரி குமார் என்பர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!