சிவப்பு விளக்கு எரியும்போது என்ஜின் நிறுத்தம் திட்டம்.. மீண்டும் தொடக்கம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு, சாலையில் சிவப்பு விளக்கு எரியும்போது, காரின் என்ஜினை அணைக்க, சிவப்பு சிக்னல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 18 ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது. அதன்படி, நீங்கள் சிவப்பு சிக்னலில் நின்றவுடன், உங்கள் வாகன இயந்திரத்தை நிறுத்துங்கள். இன்றிலிருந்து இதை நீங்கள் தொடங்கலாம் என்றார்.

Translate »
error: Content is protected !!