ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (25ம் தேதி) இந்தியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

இந்திய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 171.21 புள்ளிகள் உயர்ந்து 60,002.15 ஆக இன்றைய வர்த்தகம் தொடங்கியுள்ளது.

தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77.50 புள்ளிகள் உயர்ந்து 17,808.30 ஆகத் தொடங்கியுள்ளது.

Translate »
error: Content is protected !!