முழு ஊரடங்கு: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள், வியாபாரிகள்..!

தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன் வாங்க குவிந்தனர்.

மீன் வரத்து குறைவாக இருந்தபோதிலும், மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். நெத்திலி கிலோ 200 ரூபாய்க்கும், வவ்வால் கிலோ 800 ரூபாய்க்கும், கடம்பா, இறால், நண்டு உள்ளிட்டவை 300 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதேபோல் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க இன்று காலை கடலூர் துறைமுகத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

Translate »
error: Content is protected !!