இரு மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானாவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த தமிழிசை சவுந்தரராஜன், புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் நடைபெற்ற காவல்துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தனர். விழாவில், விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!