சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பட்டதாரி கைது!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காளிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் 9 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இவர் எம்எஸ்சி பட்டதாரி ஆவார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் எம்எஸ்சி பட்டதாரி மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் காளிராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Translate »
error: Content is protected !!