நேபாளத்தில் கனமழை – 21 பேர் பலி

நேபாளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 21 பேர் பலியாகினர்.

நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பெய்த பெருமழையால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 21 பேர் பலியாகியுள்ளதாகவும், 24 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!