தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை, திருப்பதி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கல்லக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Translate »
error: Content is protected !!