இந்தியாவில் வீடுகள் விற்பனை நடப்பு காலாண்டில் வலுவாக இருக்கும்

இந்தியாவில் வீடுகள் விற்பனை, நடப்பு காலாண்டில் வலுவாக இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு கொரோனா அலைகளிலும் நாடு முழுவதும் வீடுகள் விற்பனை குறைவாக இருந்தன. தற்போதுள்ள கொரோனா மூன்றாம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடுமையான கட்டுப்பாடுகள், தடைகளை மாநில அரசுகள் விதிக்கவில்லை. இதனால் நடப்பு காலாண்டில் வீடுகள் விற்பனை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டின் முக்கியமான 7 நகரங்களில், வீடுகள் விற்பனை, 71 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

Translate »
error: Content is protected !!