பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை.. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு

கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில்,குற்றம் சாட்டப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத நிலையில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவுவிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!