ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

ஜப்பான் டோக்கியோவில் நேற்று மாலை 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் 5.9 ஆக குறைக்கப்பட்டது.

நிலநடுக்கத்தில் 5 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக கியோட்டோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!