கர்நாடகா: பெங்களூரு விமான நிலையத்திற்கு டிராக்டரில் பயணம் செய்த பயணிகள்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் நீரால் சூழப்பட்டன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பெய்த கன மழையால் நேற்று விமான நிலையத்திற்கு செல்லும் சாலை தண்ணீரால் மூழ்கின. மேலும் அப்பகுதியை தாண்டி சிறிய வாகனங்கள் எதுவும் நகர முடியவில்லை. இதனால் விமான பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். அதனால் டிராக்டர் மூலம் லக்கேஜ்களுடன் விமான நிலையத்திற்கு பயணிகள் சென்றனர்.

Translate »
error: Content is protected !!