குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லவ்லினா… டிஎஸ்பி-யாக பதவியேற்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லாவ்லினாவை துணைக் காவல் கண்காணிப்பாளராக நியமித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா அதற்கான ஆணையை வழங்கினார்

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தலவ்லினா போர்கோகைன் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், திஸ்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரை துணைக் கண்காணிப்பாளர் பணியில் அவரை நியமித்து அதற்கான ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.

Translate »
error: Content is protected !!