மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இதையடுத்து இனி மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 5 முதல் 10 நிமிடங்கள் கால இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!