பாரத் பயோடெக்கின் நாசி வழி பூஸ்டர் தடுப்பூசி.. இந்தியாவில் பரிசோதிக்க மருந்து தர ஆணையம் அனுமதி

பாரத் பயோடெக்கின் நாசி வழி பூஸ்டர் தடுப்பூசி சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள இந்திய மருந்து தர ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே கோவேக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் நாசி வழியாக செலுத்தும் மருந்தினை அளித்து பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 5,000 பேரிடம் நடத்தப்படும் இந்த சோதனை நாடு முழுவதும் 9 இடங்களில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!