போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் ஸ்ட்ரைக்

போடி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் தங்கும் விடுதி அருகாமையில் உள்ள மதுபான கடையால் தங்கும் விடுதி பகுதிகளில் குடிமக்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் அடிக்கடி மாணவர்கள் தாக்கப்படுவதால் அதனை கண்டித்து 400க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போடி தாலுகா காவல்துறையினர் கல்லூரி நிர்வாகிகள் மாணவர்களை சமரசம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!