புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கைதை கண்டித்து போராட்டம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று (நவம்பர் 2) போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி வழங்காத நிலையி்ல், போராட்டத்தில் பங்கேற்க மதுரையிலிருந்து சென்ற அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பாதி வழியில் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து விருதுநகரில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Translate »
error: Content is protected !!