புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை – மத்திய அரசு

புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் பிப.1.1529 என்ற புதிய வகை கொரோனா பரவி வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளிலிருந்து இந்தியாவரும் பயணிகளை விமான நிலையத்தில் சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!