நீலகிரியில் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

நீலகிரியில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 194 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

அதேபோல மேல் பவானியில் 189 மி.மீ, தேவாலாவில் 188 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!