ஓமிக்ரான் வைரஸ்.. டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரம்

டெல்லியில் ஓமிக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30,000 மருத்துவமனை படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து டெல்லிக்கு 6,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றார்.

Translate »
error: Content is protected !!