முதல் நாளில் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும்  வேட்புமனு தாக்கல்

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தென்காசியில் நேற்று வேட்புமனு தாக்கலில் பலர் வேட்பு மனுக்களை பெற்று சென்ற நிலையில், புதிதாக துவங்கப்பட்ட சுரண்டை நகராட்சி வார்டில் போட்டியிட முதன் முதலில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டுமே நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Translate »
error: Content is protected !!