சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் மழை

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்து மழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ராயபுரம், திருவல்லிக்கேனி, எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகள் மழை இடைவெளி விட்டு பெய்து வருவதால் மக்கள் சிரமித்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!