தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1,2,3 ஆகிய மூன்று நாட்களில் நியாயவிலைக் கடைகள் செயல்படும்

நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1,2,3 ஆகிய மூன்று நாட்களில் காலை 8 மணி முதல் 7 மணி வரை நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பொருள்களை விநியோகிக்க உத்தரவுவிடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு வழங்குமாறு உணவு அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!