குடியரசு தின விழா: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 27,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

பிரகதி மைதானம் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதிகள், ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி இல்லாமல் பறந்தால் சுட்டு வீழ்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!