மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 7 பேர் பலி

மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி, அவரது மனைவி, மகன் மற்றும் மேலும் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மியான்மர் எல்லையை ஒட்டிய சூரசந்த்பூரில் ராணுவ வாகனங்களை பயங்கரவாதிகள் குண்டுவீசி தாக்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது என்பது தெரியவில்லை.

Translate »
error: Content is protected !!