தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்கள் விநியோகத்தில் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!