ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள்… தலைமைச் செயலாளர் இன்று மதியம் 12 மணிக்கு ஆலோசனை

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகளவில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 2ம் தேதி இந்தியாவுக்குள் இந்த வைரஸ் நுழைந்தது. தற்போது எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.கேரளாவில் ஒரே நாளில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

விவசாயிகள் போராட்டம் பற்றி பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது வீட்டில் மத்திய மந்திரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியை…

Translate »
error: Content is protected !!