இணைநோய்கள் உள்ள 45-வயது மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் – மத்திய அரசு

இணைநோய்கள் உள்ள 45-வயது மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டதிற்கு பிறகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை…. சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

டெல்லி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் கண்டறியப்பட்டு, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள் தடுப்பூசியை…

தமிழகத்தில் 28 நாட்களுக்கு பிறகு 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

சென்னை, தமிழகத்தில் 28 நாட்களுக்கு பிறகு 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல்…

சுகாதாரத் துறை அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளஇருக்கிறார்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை மறுநாள் (22–ந்தேதி) கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருக்கிறார். ஒரு மருத்துவராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னைக்கு 2வது கட்டமாக அனுப்பப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு மருந்தை…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்; உலக சுகாதார அமைப்பு பாராட்டு

கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் இன்று தொடங்கியது. இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். இதையடுத்து, நாடு…

இலவச கொரோனா தடுப்பூசி; மம்தா பானர்ஜியின் அறிவிப்பு தேர்தல் நாடகம் – பா.ஜ.க கூறுகிறது

மேற்கு வங்காளத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அறிவிப்பு தேர்தல் நாடகம் என பா.ஜ.க. கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி,…

தமிழக முதல்வரும் ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் – கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சந்தித்துப் பேசினார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசியின் 2-ஆம் கட்ட ஒத்திகை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்…

பைசர் நிறுவனத்தின் கோரோனோ தடுப்பூசி போடப்பட்ட இரண்டு நாள்களுக்குள் பெண் உயிரிழப்பு

போர்ச்சுக்கலில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 நாட்களில் சுகாதார பெண் ஊழியர் உயிரிழந்துள்ளார். உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  முதன் முதலாக…

தமிழகத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரதாகிருஷ்ணன் கூறியது.…

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் செயல்பாட்டில் உள்ளது – பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும். கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என  பிரதமர் மோடி கூறினார். நாட்டில் கொரோனா  நோய்த்தொற்றுக்கான புதிய பாதிப்புகளின்  எண்ணிக்கை இப்போது குறைந்து வருகிறது. உலகின்…

Translate »
error: Content is protected !!