மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி

மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் டுவிட்டரில், நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். லேசான அறிகுறிகள், இருப்பினும், நான் ஏற்கெனவே மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எப்போதும் போல, நான்…

சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: சக்கரை அளவு அதிகரித்துள்ளதால் இன்சுலின் செலுத்தப்படுகிறது – மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்றும், கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு,  சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.  இதனைத்தொடர்ந்து பெங்களூருவில்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 311 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 16,311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 65 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் அதிகமானோருக்கு பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அதேவேளை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இன்று காலை வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 24…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

Translate »
error: Content is protected !!