ரூ.70 கோடி மதிப்பில் பாலை டெட்ரா பாக்கெட்டுகளில் நிரப்பும் ஆலை – முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்

சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டம் ஈஞ்சாரில் ரூ.70.15 கோடி மதிப்பில் பாலை டெட்ரா பாக்கெட்டுகளில் நிரப்பும் ஆலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.25 கோடி மதிப்பில் நொதியூட்டப்பட்ட பால் உபபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம், சேலத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. காவல்துறையின் அவசர எண் 100-க்கு அழைத்த மர்ம நபர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவிட்டு தொடர்பை…

நாளை மறுநாள் சசிகலா சென்னை வருகை….அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி, ஓ.பன்னீர் செல்வம் இன்று அவசர ஆலோசனை

அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27ம்…

பயிர் கடன் தள்ளுபடி – திருச்சியில் பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம்!!

விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் படும் துயரங்களை நான் நன்கு அறிவேன் என்று எப்போதும் தெரிவித்து வருவார். அதன்படி, தற்போது கொரோனா, புரவி மற்றும் நிவர் புயல்கள், ஜனவரி மாத மழை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரூ.12,110 கோடி கூட்டறவு…

156 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டுகள், தடுப்பணைகள், தூண்டில் வளைவுகள்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் தேனி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 7 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 தடுப்பணைகள் மற்றும்…

பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாள்….எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி

சென்னை, பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், அண்ணா தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அண்ணாவின் 52வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும்…

ஜெயலலிதா நினைவிடம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை திறந்துவைக்கிறார்

சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் ரூ.58 கோடியில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை நாளை காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். இந்த நினைவிடம் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு அக்டோபர்…

நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 27–ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை,  நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 27–ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் 1744 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான…

எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள் விழா; எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை அசோக் நகரில் நடந்த எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் பி.சத்தியா தலைமையில்…

விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க அ.தி.மு.க. அரசு பாடுபடும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க பாடுபடும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் தனியார் மகாலில் கால்நடை பராமரிப்போருடன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.அப்போது கால்நடை வளர்ப்போரின்…

Translate »
error: Content is protected !!