சொர்க்கவாசல் திறப்பை காண முக்கிய பிரமுகர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை-திருச்சி காவல் துறை ஆணையர் பேட்டி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்கியது. அதன் பகல்பத்து உற்சவம் நாளை துவங்க உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை…

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி- பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தூத்துக்குடி திருச்செந்தூர் கோவிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா…

Translate »
error: Content is protected !!