ஓசூர் கொள்ளையர்களை காட்டி கொடுத்த ஜி.பி.எஸ் கருவி

25 கிலோ நகை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி என பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான 25 கிலோ நகைகளை கொள்ளையடித்த வழக்கில் வடமாநில கொள்ளை கும்பல் 7…

ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை

ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்திற்குள் புகுந்த 5 மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் சாலையில் தனியார் நிதி…

இங்கிலாந்தில் இருந்து ஓசூர் வந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இங்கிலாந்தில் புதிதாக பரவி வரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ், உலக நாடுகளையே மீண்டும் பீதிக்குள்ளாகி உள்ளது.இந்த நிலையில் லண்டனில் இருந்து டெல்லி,…

Translate »
error: Content is protected !!