கன்னியாகுமரியை களங்கடித்த கனமழை: ஸ்தம்பித்துப்போன கிராமங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்புகளை நீர் சூழ்ந்து, பல இடங்களில் கிராமங்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்துப்போயின. தொடர் புயல், வெப்பச் சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. இதனால்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 நேரத்தில் 13 பேர் பலி..!

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில்  கொரோனா  தொற்றால் ஒரே நாளில் 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓரேநாளில் சிகிக்சை பலனின்றி 13 பேர் பலியானதை தொடர்ந்து இதுவரை மாவட்டம் முழுவதும் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவரின்…

கன்னியாகுமரி அருகே அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் கல் மண்டபம் திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் கல் மண்டபம் திருட்டு தொடர்பாக தமிழக சிலை கடத்தல் திருட்டுத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது.…

Translate »
error: Content is protected !!