உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் கட்டப்படவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பூமி பூஜை…..எடப்பாடி அடிக்கல் நாட்டினார்

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் கட்டப்படவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பூமி பூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு இன்று அடிக்கல் நாட்டினார். ஆந்திராவில் உள்ள ஏழுமலையான் கோவிலைப்போல நாட்டின் பல இடங்களில் கோவில்களை அமைக்க திருப்பதி…

திருப்பதியில் ஒரே நாளில் 4 கோடியே 39 லட்ச ரூபாய் உண்டியல் வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 4 கோடியே 39 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும் திருவிழா காலங்களில்…

Translate »
error: Content is protected !!