சென்னை மெரினாவில் படகு சவாரி – பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அதில் சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். ராயல் மெட்ராஸ் யாட் கிளப்புடன் இணைந்து படகு சவாரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில்…

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு -ஸ்டாலின் விளக்கம்

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முன்வராததால் திமுக உறுப்பினர்கள் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இன்று (16-09-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் போது …

Translate »
error: Content is protected !!