வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 145வது நாளாக விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 144 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு…

தடையில்லா மின்சாரம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம்

உரவிலையேற்றத்தைக் கண்டித்தும், தடையில்லா மின்சாரம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம். இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 1200ரூபாய்க்கு விற்பனையான இப்கோ நிறுவனத்தின் 50கிலோ டிஏபி உரம் ஆயிரத்து 900ரூபாய்க்கும்,…

சாலைகளை மறித்து போராட்டங்கள் நடத்தக்கூடாது… உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..!

சாலைகளை மறித்து போராட்டங்கள் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சாலைகளில் எவ்வித இடையூறும் இல்லாமல் போக்குவரத்து இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக மோனிகா லால் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு…

விவசாயிகள் போராட்டம்… சாலை மறியலில் ஈடுபட திட்டம..!

சண்டிகர், 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100வது நாளை எட்ட உள்ளது. இதைடுத்து சாலை மறியலில் ஈடுபட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இன்னொரு பக்கம், ஹரியானாவில் உள்ள ஜில்த் கிராம மக்கள் அங்குள்ள மின் நிறுவனத்திற்குச்…

விவசாயிகள் பிரச்சினை: எம்பிக்களுடன் கனி மொழி சந்திப்பு

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கனிமொழி இன்று சந்திப்பு. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.  விவசாயிகள் இன்று 71-வது நாளாக…

விவசாயிகள் போராட்டம் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது – உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளார்.  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும், பேச்சுவார்த்தை…

ஜியோ பயனாளர்கள் பிஎஸ்என்எல் பயனாளிகளாக மாறினால் விவசாயிகளின் குரல் நிச்சயம் கேட்கும் இளைஞர்கள் கருத்து

மத்திய அரசிற்கு பின் இருந்து இயக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களால் தான் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் போராட்டம் மறைக்கப்படுகிறது என்றும், எனவே விவசாயிகளுக்கு ஆதரவாக கார்பரேட் நிறுவனமான ஜியோ தொலைபேசி எண்ணிலிருந்து அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்க்கு தங்களது…

வேளாண் சட்டங்களை திரும்ப பெற விவசாயிகள் 19 ஆவது நாளாக போராட்டம்

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் 19 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற…

விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் – அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை

விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என்றும், உரிய நேரத்திற்குள் முடிவு எடுக்காவிட்டால் போராட்டம் நாடு முழுவதும் பரவும் என்றும் மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்பை :  மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள்…

விவசாயிகள் போராட்டம் பற்றி பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது வீட்டில் மத்திய மந்திரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியை…

Translate »
error: Content is protected !!