வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டம். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை இடைத்தரகள்…

வேளாண் சட்டங்களை செயல்படுத்திப் அது பயனளிக்கவில்லை என்றால் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் – அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

வேளாண் சட்டங்களை செயல்படுத்திப் பார்த்துவிட்டு அது பயனளிக்கவில்லை எனில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி…

விவசாயிகள் அறிவிப்பின் படி – வேளாண் சட்டங்களை திரும்பபெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை நிறைவேற்றிய மத்திய அரசு, இவை விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் என கூறி வருகிறது. ஆனால் இந்த சட்டங் களால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி (சந்தை) அமைப்பு உள்ளிட்டவை ஒழிந்து,…

வேளாண் சட்டங்களை எதிர்த்து திருச்சியில் ரயில் மறியல் போராட்டம் – 200 மேற்பட்டோர் கைது

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்…

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் மூன்றாவது நாளாக விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் மூன்றாவது நாளாக விவசாயிகள் போராட்டம் – சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம்…

வேளாண் சட்டங்களை திரும்ப பெற விவசாயிகள் 19 ஆவது நாளாக போராட்டம்

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் 19 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற…

திருச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு -பரபரப்பு? ஏன்?

புதிய வேளாண் சட்டத்திற்கு, திருச்சி மாவட்டத்தில் வலுக்கும் எதிர்ப்பு – ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு -பரபரப்பு. திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பொது நல ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக…

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஸ்ரீரங்கம் தொகுதியில் டிராக்டர் பேரணி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட குழுமணியில், உய்யக்கொண்டான் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் அயிலை.சிவசூரியன் தலைமையில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர், டயர் வண்டி, உழவு இயந்திரம் மற்றும் இருசக்கர வாகனத்தில்…

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் நடத்தும் போராட்டம்

திரு.அய்யாக்கண்ணு, மாநில தலைவர், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவும், விவசாயிகளின்…

Translate »
error: Content is protected !!