திருச்செங்கோடு அருகே புதுமணப்பெண் உள்பட 3 பேர் பலி

திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 29). இவரது மனைவி ஜீவிதா (21). இவர்களுக்கு கடந்த 2…

ஆத்தூர் அருகே கார் மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துக்க நிகழ்வுக்கு சென்ற ஆம்னி கார் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள், 1 குழந்தை உள்பட 6 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்…

பழனி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து- 5 பேர் படுகாயம்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு இன்று பழனி வழியாக ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கொடைக்கானல்- பழனி மலைப்பாதையில் கோம்பைக்காடு பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை…

விபத்தில் தந்தை மகன் பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பழுதாகி நின்ற டிராக்டரின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை மகன் பலியாகினர். மூலகாட்டைச் சேர்ந்த கூலி தொழிலாளியான அன்பு அவரது மகன் கார்த்திக் உடன் கொளத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அங்கு வேலை…

நடிகை மாளவிகா மோகனனுக்கு ஏற்பட்ட காயம் – ரசிகர்கள் அதிர்ச்சி

பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.…

அதிகாலையில் தடம் புரண்ட ரயில் – பயணிகளுக்கு பாதிப்பில்லை

தருமபுரி அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயில் அதிகாலை 3.30 மணி அளவில் தருமபுரி ரயில்நிலையம் வந்தடைய வேண்டும். ஆனால், சேலத்திலிருந்து சுமார் 45…

டிப்பர் லாரி மீது மோதிய பேருந்து – அதிர்ச்சி வீடியோ

மகாராஷ்டிராவில் டிப்பர் லாரி மீது பேருந்து மோதிய காட்சிகள் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாதர் பகுதியில் அதிவேகமாக வந்த உள்ளூர் பேருந்து ஒன்று முன்னாள் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதியது. இந்த சம்பவத்தில் லாரி…

தென்னேரி கூட்ரோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; போலீஸ்காரர் பரிதாபமாக பலி

தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர், மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார். காஞ்சீபுரம், திருவண்ணாமலை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 26). இவர், சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக…

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 விபத்துக்கள்

# திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஒருவர் படுகாயம் #ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் அருகே மாடு மீது கார் மோதியதில் முதல் நிகழ்விடத்திலேயே எருமாடு உயிரிழப்பு…

Translate »
error: Content is protected !!