ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை – மத்திய அரசு எச்சரிக்கை

அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மத்திய அரசுத் துறை செயலாளர்கள், மாநில தலைமைச் செயலாளர்கள் ஆகியோருக்கு மத்தியப் பணியாளர் துறை…

தாதா சாகேப் பால்கே விருது – நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி

மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். திரையுலகின் உயரிய விருதான மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டது.…

நிதிநெருக்கடியை சந்தித்து வரும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை

நிதிநெருக்கடியால் தவித்து வரும் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கடனைச் செலுத்துவதற்கு 4 வருடங்கள் விலக்களித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தொலை தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடன்…

கூடுதலாக 15 நிமிடம் வேலை பார்த்தாலும் ஓவர் டைம் ஊதியம் வழங்கப்படும்…..மத்திய அரசின் புதிய திட்டம்

டெல்லி, அலுவலகத்தில் குறிப்பிட்ட நேரத்தை விட, கூடுதலாக 15 நிமிடங்களுக்கும் மேலாக பணியாற்றினால், அதற்கான ஓவர் டைம் ஊதியம் உங்களுக்கு வழங்கப்படும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. நிறைய அலுவலகங்களில் குறிப்பிட்ட பணி நேரத்தை விடவும்…

40-வது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்! மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுடன் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றை பாதிப்பதாக குற்றம்…

மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயார் என விவசாய சங்கங்களுக்கு கடிதம்

அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயார் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் மூன்றாவது முறையாக கடிதம்…

மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு – விவசாயிகள் ஆலோசனை

மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனை நிராகரிப்பதா அல்லது ஏற்பதா என்று விவசாய சங்கங்கள் இன்று முடிவெடுக்க உள்ளன. மத்திய அரசு தனது மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தைத் தொடர இருப்பதாக விவசாய…

Translate »
error: Content is protected !!