ஜெர்மனி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை சட்டப்பூர்வமாக்க அரசு முடிவு

ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை சட்டப்பூர்வமாக்க அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz), 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கும் மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார். இந்த…

அமெரிக்காவில் இதுவரை 50.5 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் மாடர்னா (Moderna),பைசர்/பையோஎன்டெக் (…

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் கமலுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை – அமைச்சர் மா.சு

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறைந்த அளவிலான தடுப்பூசி செலுத்துதி கொண்ட நாடுகளில், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும்…

இந்தியாவில் இதுவரை 56.06 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 56,06,52,030 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 55,05,075 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம்…

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதை பற்றி இலங்கை நாட்டின் பிரதமர் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:- இலங்கையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைவர்க்கும் தடுப்பூசி போட்டுவருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை…

பஞ்சாபிற்குள் நுழைய தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

பஞ்சாப் மாநிலத்திற்கு வருபவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா இல்லா சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு வருகிற திங்கள் கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும்…

சென்னையில் சிறப்பு தடுப்பூசி முகாமில் ஊடகத்தினர் 540 பேருக்கு தடுப்பூசி

சென்னையில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 540 ஊடக உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான இந்திய அமைப்பு மருந்துகளும் முகாமில் வழங்கப்படுகின்றன      

மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில்7.85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 7 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதார செயலாளர் துணை வியாஸ் கூறுகையில், “நாங்கள் எங்கள் பழைய சாதனையை முறியடித்தோம். நேற்று இரவு 7 மணி நிலவரப்படி,…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  தடுப்பூசிக்கு தட்டுப்பாடு கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த மாதம்(மே) முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்…

அமெரிக்கா மேலும் 10 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் செய்ததாக தகவல்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், தடுப்பூசி மருந்துகளை கூடுதலாக கொள்முதல் செய்யும் நடவடிக்கையை அரசு தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…

Translate »
error: Content is protected !!