வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 145வது நாளாக விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 144 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு…

டெல்லியில் 133 நாட்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 133 நாட்களாக விவசாயிகள் போராட்டம் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 133 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்…

டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது

விவசாயிகள் குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை டில்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்தனர். குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. விவசாயிகள் போலீசாருடன்…

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடல்; போக்குவரத்து மாற்றம்

புதுடெல்லி, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக முக்கிய எல்லைகள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில், வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் இன்று 71வது நாளாக தீவிரமடைந்து உள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி ஆயிரக்கணக்கான…

விவசாயிகள் பிரச்சினை: எம்பிக்களுடன் கனி மொழி சந்திப்பு

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கனிமொழி இன்று சந்திப்பு. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.  விவசாயிகள் இன்று 71-வது நாளாக…

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தினால் எல்லைகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்து கடும் பாதிப்பு

டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  டெல்லியில் கொரோனா பாதிப்புகள், கடும் குளிர், காற்று மாசு ஏற்பட்டு காற்றின் தர குறியீடு மிக மோசமடைந்த பிரிவில் உள்ளது மற்றும் விவசாயிகளின் போராட்டம்…

விவசாயிகள் சார்பில் நடத்தப்பட டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம்

டெல்லி, குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட உள்ள டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், தடை கோரி தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு திரும்பப் பெற அறிவுறுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி…

டெல்லியில் தொடர் மழையால் விவசாயிகள் கடும் அவதிபட்டுவருகின்றனர்

மத்திய அரசு வகுத்துள்ள விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  விவசாயிகளின் கோரிக்கைக்களுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததால், 41-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர்…

டெல்லி நோக்கி பேரணி நடத்த முயன்ற அரியானா விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் அரியானாவை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லி செல்வதற்காக கடந்த சில நாட்களாக டெல்லி–ஜெய்ப்பூர் சாலையில் திரண்டு வந்தனர். அவர்கள்…

Translate »
error: Content is protected !!