காஷ்மிரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மிர் மாநிலம், லடாக் மற்றும் கார்கில் பகுதியில் இன்று (செப்டம்பர் 19) காலை 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது, 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும்…

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று (செப்டம்பர் 2) மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு 108 கிமீ தொலைவில் நிலநடுக்கம்…

ஜப்பானில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  ஜப்பானின் வடக்குபுறம் உள்ள  புகுஷிமோ நகர் கடற்பகுதியில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவு கோலில் அதிர்வு 7 புள்ளி 4 ஆக பதிவான நிலையில், சுமார் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு…

டெல்லி என்.சி.ஆர் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

    ஆப்கானிஸ்தான்-தாஜிகிஸ்தான் எல்லையில் ரிக்டர் அளவில் 5.7 ஆக நிலநடுக்க பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் ஜம்மு காஷ்மீர், டெல்லி என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் உணர்ப்பட்டுள்ளது. இன்று காலை 9.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுகத்தை ஆப்கான் தலைநகர் காபூல்,…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன.…

சிலியில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்த்த நிலநடுக்கம்

சிலி நாட்டின் சுரங்க நகர் பகுதியான கோபியாப்போவில் இருந்து வடமேற்கே 112 கி.மீ. தொலைவில் கடற்கரையோர பகுதியில் இன்று காலை 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்த்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட…

கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. முன்னதாக, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக…

கர்நாடகாவில் அடுத்தடுத்து 2 முறை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

கர்நாடகாவில் குல்பர்கா சிக்கபல்லபுரா மாவட்டத்தில் இன்று காலை 7.10 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலையில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும்…

இந்தியா – மியான்மர் எல்லையில் 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியா – மியான்மர் எல்லையில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இருந்து 183 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மேலும் அப்பகுதியில் கட்டிடங்கள் லேசாக…

மராட்டிய மாநிலத்தில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் அருகே இன்று காலை 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 2.36 மணியளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்…

Translate »
error: Content is protected !!