சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் போராட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாய குறை திருப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு விவசாயிகளும் விவசாயப் பிரதிநிதிகளும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் வந்திருந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க காவல்துறை மறுத்தது ஆருரான் தனியார்…

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்.. ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து பாதிப்பு

பஞ்சாபில் நிலுவைத் தொகை வழங்கவும், கரும்பின் விலையை உயர்த்தவும் கோரி பஞ்சாப் விவசாயிகள் நேற்று காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினர். அதன்படி, விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் 50 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் சாலை மாறியலிலும்…

சாலைகளை மறித்து போராட்டங்கள் நடத்தக்கூடாது… உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..!

சாலைகளை மறித்து போராட்டங்கள் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சாலைகளில் எவ்வித இடையூறும் இல்லாமல் போக்குவரத்து இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக மோனிகா லால் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு…

விவசாயிகள் போராட்டம்… சாலை மறியலில் ஈடுபட திட்டம..!

சண்டிகர், 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100வது நாளை எட்ட உள்ளது. இதைடுத்து சாலை மறியலில் ஈடுபட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இன்னொரு பக்கம், ஹரியானாவில் உள்ள ஜில்த் கிராம மக்கள் அங்குள்ள மின் நிறுவனத்திற்குச்…

டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது

விவசாயிகள் குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை டில்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்தனர். குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. விவசாயிகள் போலீசாருடன்…

டெல்லி வன்முறை தொடர்பாக அவதூறு கருத்துகள்….கைது செய்ய தடை விதித்த உச்சநீதிமன்றம்

டெல்லி, குடியரசுத் தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் குடியரசு தினத்தன்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து லட்சக் கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி…

விவசாயிகள் டிராக்டர் பேரணி குறித்து வதந்தி பரப்பியதாக 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு

டெல்லி, குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரம் குறித்து வதந்தி பரப்பியதாக 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 26ம் தேதி நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியின் போது கலவரம் ஏற்பட்டது. இதில்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையை தவிர விவசாயிகளின் வேறு எந்த வேண்டுகோளையும் பரிசீலிக்க  அரசு தயார் – தயார்நரேந்திர சிங் தோமர்.  இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகளின் பிரதான கோரிக்கை தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த…

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டம். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை இடைத்தரகள்…

டெல்லியில் தொடர் மழையால் விவசாயிகள் கடும் அவதிபட்டுவருகின்றனர்

மத்திய அரசு வகுத்துள்ள விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  விவசாயிகளின் கோரிக்கைக்களுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததால், 41-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர்…

Translate »
error: Content is protected !!