கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,162 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று காரணமாக 48 பேர் இறந்துள்ளனர். இன்று, ஒரே நாளில் 2,879 பேர் கொரோனாவிலுருந்து மீண்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைய பெறுபவர்களின் எண்ணிக்கை…

கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்- கர்நாடக அரசு அறிவிப்பு

அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்றிதழ் (கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்) கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 72 மணி நேரத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட கொரோனா சோதனை சான்றிதழ் இருக்க வேண்டும். விமானம், ரயில் மற்றும்…

கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 262 பேர் உயிரிழப்பு

பெங்களூரில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுகாதார அமைச்சர் சுதாகர் கூறியதாவது, கர்நாடகாவில் மக்கள் கொரோனா போன்ற கருப்பு பூஞ்சைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 3,232 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 387 பேர் மீண்டுள்ளனர். 1600 க்கும்…

அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்டுவதற்கு திட்டம்: கர்நாடக முதல்வர் இன்று ஆலோசனைக் கூட்டம்

அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கர்நாடகத்தின், மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு…

கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் பரவலை கட்டுப்படுத்த கர்நாடக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், 24 ஆம் தேதி வரை கடுமையான…

கர்நாடகாவில் மே 12க்குப் பிறகு முழு ஊரடங்கு?

கர்நாடகாவில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் வருகிற மே 12ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கொரோனா தினசரி பாதிப்பு 40ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் சில…

கர்நாடகாவில் மாடுகளை வதம் செய்ய தடை; மீறினால் 7 ஆண்டு சிறை

கர்னாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. கர்னாடக அரசு, பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது. மேல்–சபையில் அந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில் பசுவதை தடைக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.…

கர்நாடகாவில் கோரோனோ தடுப்பூசி விநியோகம் செய்ய தீவிரம்

மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த 10 நாட்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ய கர்நாடகத்தில் சுகாதாரத்துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகத்திற்கு…

கர்நாடகத்தில் தலித், பழங்குடியின பெண்கள் 263 பேர் படுகொலை – மாநில போலீசார்

கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் தலித், பழங்குடியின பெண்கள் மொத்தம் 263 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக, மாநில போலீசார் கூறியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண், சமீபத்தில் 4 பேரால்…

Translate »
error: Content is protected !!