கேரள மாநிலம் இடுக்கியில் 13 வயது சிறுமியை பலாத்காரம்

கேரள மாநிலம் இடுக்கியில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் 2வது கணவருக்கு 30 வருடம் சிறையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியை சேர்ந்த ஒரு…

கேரளா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டத்தை முன்னிட்டு கேரளாவில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில்…

கேரளாவில் புதிதாக 3,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று புதிதாக 3,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,308 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸுக்கு 38, 583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 42,824…

காதலால் தாயிடம் பறிக்கப்பட்ட பிஞ்சு குழந்தை..!

கேரள தம்பதியின் பிறந்த ஆண் குழந்தையை 3 நாட்களில் பறிக்கப்பட்ட நிலையில் 11 மாதங்களுக்கு பிறகு அக்குழந்தை கண்டுபிடித்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் பேரூர் கடைப்பகுதியில் ஆளும் கட்சியான சிபிஎம் கட்சியின் ஏரியா கமிட்டி உறுப்பினராக உள்ளார்.…

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு “மஞ்சள்” எச்சரிக்கை விடுப்பு

அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பட்டணம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு…

கேரளாவின் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் வரும் 25ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா,…

கேரளாவில் கனமழை.. கவனமாக இருங்கள் – ராகுல் காந்தி

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் திருவனந்தபுரம், இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆறுகள் அபாயகரமான நிலையை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சகோதர, சகோதரிகள் கவனமாக இருக்க…

கேரளாவில் புதிய வகை நோரோ வைரஸ் கண்டுபிடிப்பு – பீதியில் மக்கள்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 13 மாணவர்களுக்கு அறியவகை நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று பாதிப்பவர்களுக்கு வயிறு மற்றும் குடல் பகுதிகளில் கடுமையான எரிச்சல் ஏற்படுவதோடு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கும்…

தண்ணீர் கடலில் கேரளா – பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

கேரளாவில் பலத்த மழை காரணமாக பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் சிவன் குட்டி அறிவித்துள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர்.…

வெள்ளத்தில் தத்தளிக்கும் கடவுள் தேசம் – மீட்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி மற்றம் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்துவந்த நிலையில், இன்று காலை அதன் தீவிரத்தன்மை குறைந்துள்ளது. புதிதாக,…

Translate »
error: Content is protected !!