ஆவின் நிறுவனத்தின் புதிய ஐஸ்க்ரீம் தொழிற்சாலை திறப்பு

மதுரை பால் பண்ணை வளாகத்தில், ஆவின் நிறுவனத்தின் புதிய ஐஸ்க்ரீம் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில், பல்வேறு நலத்திட்டங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 23 புள்ளி 11 கோடி ரூபாய் செலவில்…

மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக மத்திய அரசை கண்டித்து வரும் மார்ச் 15ஆம் தேதி மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்…

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடி கைது

மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யமுயன்ற ரவுடியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மதுரை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒரு பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய…

தொடரும் மழையால் மந்தமான தீபாவளி – வியாபாரிகள் வருத்தம்

மதுரை மாநகர் பகுதிகளில் புதிய மிதமான சாரல் மழை பொழிந்து வருகிறது இதனால் தீபாவளி பண்டிகையையொட்டி தொழில் செய்து வரும் சாலையோர வியாபாரிகள் வருத்தம் அடைந்துள்ளனர். மதுரை மாநகர் பகுதிகளில் திடீரென மிதமான சாரல் மழை பொழிந்து வருவதால் தீபாவளி பண்டிகையையொட்டி…

மதுரை காவல் துணை ஆணையர் காத்திருப்பு பட்டியலில் வைப்பு…

மதுரை காவல் துணை ஆணையர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுரையில் மசாஜ் செய்து கொண்டு மது அருந்தும் போது காவலர் ஒருவரை புல்லாங்குழல் ஊத வைத்து ரசித்த மதுரை ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம் சென்னை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில்…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிபா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிபா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க 50 க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் நடராஜன் கூறியதாவது, “தற்போது மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை, ஆனால் நிபா வைரஸை…

மதுரை நகரில் 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு

மதுரையில் கடந்த 8 மாதங்களில், மட்டும் மகளிர் காவல் நிலையங்களில் மொத்தம் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மதுரையில் 8, தெற்கு வாசலில் 6, தல்லாகுளத்தில் 15, திருப்பரங்குன்றத்தில் 11 வழக்குகள் என மொத்தம் 95 போக்சோ வழக்குகள்…

ஒடிசாவில் இருந்து மதுரைக்கு வந்த 6 ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள்..!

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 6 டேங்கர் லாரிகளில் 89.2 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு வந்த 4 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ். ஏற்கனவே மதுரை மாவட்டம் வாடிப்பட்டி,…

மதுரையில் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் உட்பட 13 பேருக்கு கொரோனா

மதுரை, மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே  குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 10 சிறுமிகள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் – அழகிரி சந்திப்பு மதுரையில் நடக்காதது ஏன்?

மதுரைக்கு சென்றிருந்த முதல்வர் ஸ்டாலினை, தன் வீட்டிற்கு வரும்படி, அவரது அண்ணன் அழகிரி அழைப்பு விடுக்காததாலும், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பதாலும், இருவரின் சந்திப்பு கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக…

Translate »
error: Content is protected !!