அவர்களால் நிலையான ஆட்சி கொடுக்க முடியாது – பிரதமர் மோடி

இமாச்சல பிரதேசத்தில் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அதில், “காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. அவர்களும் அதை விரும்பவில்லை. ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால்…

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபால் படேலின் பிறந்த தினம் (அக்டோபர் 31) தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இவருக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில்…

பிரதமர் நரேந்திர மோடி தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளார்

பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் மோடி பங்கேற்கிறார்.அக்டோபர் 30 நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்ட பிறகு பிரதமர் பயண திட்டம் இறுதி செய்யப்படும். நரேந்திர மோடியின் தமிழக பயண திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தகவல்.பிற…

முலாயம் சிங், ஜெயலலிதாவுடன் தான் பேசும் புகைப்படத்தை பகிர்ந்த பிரதமர் மோடி

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, முலாயம் சிங் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பேசும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அத்துடன், ”முதல்வராக இருந்தபோது முலாயம் சிங்…

உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி

தமிழர் திருநாளான இன்று தைப்பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் இன்று புத்தாடை உடுத்தி, தங்கள் வீட்டின் முன் பொங்கல் வைத்தும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,…

ஒமைக்ரான் பாதிப்பு: பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய…

அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த மாநாட்டில் “புதிய நகர்ப்புற இந்தியா” என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நகர்ப்புற வளர்ச்சியில்…

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு

3 விவசாய சட்டங்களின் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். கொரோனா நோய் தொற்று பரவிய காலத்தில் தொலைக்காட்சிகள் மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுடன் உரை…

மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து பிரதமர்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார். கிளாஸ்கோவில் நடைபெறும் கட்சிகளின் மாநாட்டின் (சிஓபி-26) 26வது அமர்வில், பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் இணைந்து, நெகிழ்ச்சியான தீவு மாநிலங்களுக்கான (ஐஆர்ஐஎஸ்)…

காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரை

பிரதமர் மோடி காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். பிரதமரின் 100 லட்சம் கோடி மதிப்பிலான கதி சக்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளது மிகவும் முக்கியத்துவம்…

Translate »
error: Content is protected !!