திருப்பதியில் முதல் டெல்டா பிளஸ் தொற்று

கொரோனா 2 வது அலை நாட்டில் குறையத் தொடங்கியுள்ள நிலையில் புதிய டெல்டா பிளஸ் தொற்று நாட்டு மக்களை அச்சுறுத்துகிறது. நாடு முழுவதும் டெல்டா பிளஸ் வைரஸால் 40 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவின் திருப்பதியில் முதல் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக…

கடந்த 3 நாட்களாக திருப்பதியில் மலை : பக்தர்கள் கடும் அவதி

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த…

திருப்பதியில் ஒரே நாளில் 4 கோடியே 39 லட்ச ரூபாய் உண்டியல் வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 4 கோடியே 39 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும் திருவிழா காலங்களில்…

Translate »
error: Content is protected !!